Friday, July 12, 2013

உறக்கத்துக்கும் என் மேல்

இரக்கமில்லாமல் போனதோ ?

விடியலுக்கும், அஸ்தமனத்துக்கும்

வித்தியாசம் இல்லாமல்,

கடந்திடும் கணங்கள் ;

விழிகளில் ஈரங்கள்!!! 

No comments:

Post a Comment