Saturday, November 9, 2013

என் இதயமே பேசு

கொஞ்சம் கேலி செய்கிறாய்

கொஞ்சம் என்னை வர்ணிக்கிறாய்

கொஞ்சம் நம் குழந்தைபற்றி

கொஞ்சம் நம் முதுமை பற்றி

குறுக்கிடத் தோன்றாது

குழந்தையாய் கதை கேட்கிறேன்,

உன் மடிசாய்ந்து கொண்டு!

தீராக் காதலை பேசிக்கொண்டேயிரு

காலம் தீரும் வரை.

காதலின் திகட்டலில் கண்மூடி விடுகிறேன்.


3 comments: