Wednesday, June 5, 2013

நம் உரையாடல்

மலரோடு காற்று

தென்றலாக பேசியது;

மண்ணோடு வானம்

மழையாக  பேசியது;

உன்னோடு நான் ஒவ்வொரு

நொடியும் இடைவிடாது

பேசிக்கொண்டிருக்கிறேன்;

மொழியின்றி,ஒலியின்றி

மெளனத்தினால்!!!

2 comments: